Sunday, 30 November 2008
Written by தமிழரங்கம்
|
Sunday, 30 November 2008 21:39
ஒலி/ஒளிப்பேழைகள்
/ விபரணங்கள்-இலங்கை(ஒளி)
|
இந்திய இராணுவத்துடன் புலிகள் முரண்பட்டு மோதல் நடத்திய காலத்தில் மறைந்த புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசின் இலங்கைப் பிரசைகள் மேலான பயங்கரவாத நடவடிக்கைக்கு தாங்கள் எப்படி கைக்கூலிகளானோம் என பின்வருமாறு அம்பலப்படுத்துகின்றார்.
Read more...
|
Last Updated ( Friday, 03 June 2011 15:31 )
|
|
Written by admin2
|
Sunday, 30 November 2008 17:39
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.
Read more...
|
Last Updated ( Sunday, 30 November 2008 17:44 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 30 November 2008 12:55
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள், இந்து பயங்கரவாத அடையாளங்களை தரித்திருந்தனரே, ஏன்!?
பம்பாய் தாக்குதலை நடத்தியவர்கள (முஸ்லீம் தனிநபர் பயங்கரவாதம் மூலம்), இந்து பயங்கரவாத அடையாளங்களையே தம் கவசமாக பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தான் மிக வெற்றிகரமான, முழு உலகை அதிரவைத்த ஒரு தாக்குதலை அவர்கள் இலகுவாக நடத்த முடிந்தது.
Read more...
|
Last Updated ( Sunday, 30 November 2008 13:16 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 30 November 2008 10:18
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
இந்து பாசிட் நரந்திரமோடி நடத்திய குஜராத் படுகொலை முதல், பம்பாய் படுகொலைகள், டில்லி சீக்கிய படுகொலை, ஒரிசா கிறிஸ்தவ படுகொலைகள் என்று, ஆயிரம் ஆயிரம் படுகொலைகள் இந்த மண்ணில் நடந்தபோது அதை ரசித்தவர்கள் தான், இன்று பம்பாய்க்காக புலம்புகின்றனர். சாதியின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்து அடிப்படைவாத பாசிசம் நடத்திய கொடூரத்தையே, மதவழிபாடாக்கி கொண்டாடும் கும்பல்கள் தான், இன்று ஜயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.
Read more...
|
Last Updated ( Sunday, 30 November 2008 10:23 )
|
|
|