Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Monday, 24 November 2008
அதிகாரத்தைக் கோரும் பிள்ளையானும் அது அவசியமில்லை என்று கூறும் கருணாவும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Monday, 24 November 2008 12:25
பி.இரயாகரன் - சமர் / 2008

இதன் அரசியல் சாரம் என்ன? ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளுவது தான். இதை விட வேறு இதில் ஒன்றுமில்லை.

 

பிள்ளையான் கோரும் பொலிஸ் அதிகாரம், தன் எதிரிகளை இதைக் கொண்டு ஒடுக்குவதற்குத் தான். கருணா உட்பட யாரையும் இவரின் 'ஜனநாயகம்" கிழக்கில் அனுமதிக்காது. இதற்கு பொலிஸ் அதிகாரத்தைக் கோருகின்றார். 

Read more...
Last Updated ( Monday, 24 November 2008 12:55 )

Page 1 of 3