Sunday, 23 November 2008
Written by admin2
|
Sunday, 23 November 2008 19:54
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள் சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள் காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்கு சமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி
Read more...
|
Last Updated ( Sunday, 23 November 2008 20:09 )
|
|
Written by admin2
|
Sunday, 23 November 2008 19:48
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
மாற்றுக் கருத்தாளர்களென நம்மை நாம் பிரகடனப்படுத்திய கையோடு,நமக்குள் சிதைவுறம் நமது செயலூக்கம்,இன்று, பெரும்பாலும் நமக்குள் வன்மைத்தைத் தகவமைத்தில் முடிவடைகின்றன.இதைப் பெரும்பாலும் அன்பன் சேனனின் கட்டுரையுள் விலாவாரியாகக் காணக்கிடைக்கிறது.இதை மையப்படுத்தியே சேனன் கட்டுரையை எழுதியிருக்கிறார்.இந்த வன்மத்தை அவர் சுட்டிச் செல்வதில் எனக்கு உடன்பாடிருக்கிறது.வரவேற்கப்பட்டு,இந்த வன்மம் களையப்பட வேண்டும்.
Read more...
|
Last Updated ( Sunday, 23 November 2008 20:07 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 23 November 2008 12:24
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
மனித அவலத்தை திரித்தும் புரட்டியும் பிழைக்கும் தம் நக்குத்தனத்தைத்தான், ஊடகக் கிரிமினல்கள் தமது 'ஊடாக சுதந்திரம்" என்கின்றனர். இதையே அவர்கள் 'ஊடக ஜனநாயகம்" என்கின்றனர். நிலவும் எல்லா பாசிசத்தையும் மிதமிஞ்சிய வக்கிரத்துடன், அதை தம் பங்குக்கு மக்களின் மேல் அள்ளிக்கொட்டிக் கொண்டு, தம்மைத் தாம் தம்பட்டம் அடிக்கின்ற பிழைப்புவாதக் கூட்டம் தான் இந்தக் கிரிமினல்கள்.
Read more...
|
Last Updated ( Sunday, 23 November 2008 12:29 )
|
|
|