Saturday, 15 November 2008
Written by பி.இரயாகரன்
|
Saturday, 15 November 2008 14:42
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
புலிகள் தாமே தேர்ந்தெடுத்த தோல்வி இது. இது பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றியல்ல. இது தமிழ் மக்களின் சொந்த வெற்றியுமல்ல. தமிழ்மக்களோ அனைத்துத் தரப்பாலும் தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்கள் மேல் புலிப் பாசிசத்தை நிறுவிய புலிகள், அதன் மூலம் மக்களை தோற்கடித்து அதை இராணுவத்தின் வெற்றியாக்கியுள்ளனர்.
Read more...
|
Last Updated ( Saturday, 15 November 2008 14:50 )
|
|
Written by admin2
|
Saturday, 15 November 2008 07:59
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
அருவிய செழு நீர்க் கமலத்துள்
விடுதலை
அகவல்
Read more...
|
Last Updated ( Saturday, 15 November 2008 08:02 )
|
|
Written by admin2
|
Saturday, 15 November 2008 07:42
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
சட்டக்கல்லூரியும்,சாதியும்,தமிழக அரசியல் நடாத்தையும் -சிறு குறிப்பு: பார்ப்பனியம்சார்ந்த வியூகங்களின்வழி.
தமிழகத்தையும் அதன் அரசியல் நடாத்தையையும் குறித்துச் சிந்திப்பவர்களுக்குத் தெரியும் அங்கே நிலவுகின்ற கட்சி அதிகாரத்தினதும்,அதுசார்ந்த சாதிய ஆதிக்கத்தினதும் கண்ணிகள் தமிழக மக்களை எங்ஙனம் பிரித்தாளுகின்றன என்று.மிகவும் வருந்தத்தக்க இந்தச் சாதியக் கலவரத்துக்குப் பின்னே நடந்தேறும் அரசியல் சதியானது முழுமொத்தத் தமிழக மக்களுக்குமே எதிரானது.
Read more...
|
Last Updated ( Saturday, 15 November 2008 07:55 )
|
|
|