Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 26 October 2008
குறுகிய சுயநலமே தமிழ் தேசியமாகியது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 26 October 2008 17:04
பி.இரயாகரன் - சமர் / 2008

புலிகள் முதல் தமிழ்நாட்டு சினிமாக் கழிசடைகள் வரை, தத்தம் சொந்த சுயநலத்தையே தமிழ் தேசியமாக்கினர். தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயத்தையும், அவர்களின் அடிப்படை உரிமைகளையும் மறுத்து, கூச்சல் போடுகின்றனர், கூத்தாடுகின்றனர்.

   

தமிழ்மக்களின் அடிப்படை உரிமைகளை பற்றி அக்கறையற்ற தமிழ் உணர்வு என்பது, தமிழ் மக்களுக்கு எதிரான பாசிசத்தைக் கொம்பு சீவி விடுவதுதான். தமிழ் இனத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை. தமிழர்களும் ஒடுக்குகின்றனர். அதாவது பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதாக கூறும் புலிகளும் தான் ஒடுக்குகின்றனர். இதைக் கண்டுகொள்ளாத தமிழ் உணர்வு என்பது, போலியானது பொய்யானது. அது ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரானது.

Read more...
Last Updated ( Sunday, 26 October 2008 17:27 )

நாடு தாண்டித் துருக்கிய இனவாதம்… PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 26 October 2008 07:50
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்
பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சி: துருக்கியப் பாசிஸ்டுக்களின் குர்தீஸ் இனமக்கள்மீதான காட்டுமிராண்டித் தாக்குதல்.

கடந்த புதன் 15.10.2008 இல் இருந்து வரும் ஞாயிறு 19.10.2008 வரை அறுபதாவது புத்தகக் கண்காட்சி பராங்பேர்ட்பெருநகர்-ஜேர்மனியில் நடந்து வருகிறது.

 

Read more...
Last Updated ( Sunday, 26 October 2008 08:02 )

நீ,எதற்காகச் சைத்தைக் கொல்கிறாய்? PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 26 October 2008 07:45
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இன்றைய சூழலில் உலகத்து அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் மேற்குலக ஆர்வங்களின்வழியே அணுகப்படுகிறது.அவர்கள் ஒரு தேசத்தையோ அன்றி ஒரு யுத்தத்தையோ தமது நலன்களுக்கு இணைவானதாக இருக்கும் பட்சத்தில் அங்கேஜனநாயகம்-அமைதி-சமாதானம்என்ற தாரக மந்திரங்கள் முன்னிலையாக இருக்கும்.இத்தகைய தரணங்களில் எத்தனை உயிரையும் அழித்துத் தமது நலன்களை அடைவதில் மேற்குல அரசியல் மிக நிதானமாகவே இருக்கும்.

Read more...
Last Updated ( Sunday, 26 October 2008 08:00 )