சமூக மனிதர்கள்! "நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும், குழம்பிக்கலங்குதலும், தொடங்குதலும், தூக்கியெறிதலும் எந்நேரமும்போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும் இன்றியமையாதவை."-டோல்ஸ்டோய்.
நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் இவற்றுக்குள் வாழ்ந்து,போராடி, முகம்கொடுத்து உயிர்தப்பி...அகதியானபின் இவைகள் தினமும் நமது விழி, செவியோரம் வந்து போகின்ற கதையாகியாகி...
Read more...
|