Thursday, 05 June 2008
Written by பி.இரயாகரன்
|
Thursday, 05 June 2008 20:20
பி.இரயாகரன் - சமர்
/ 2001-2003
|
1949ம் ஆண்டுக்கு பின் திட்டமிட்ட வகையில் மலையக தமிழ் பாடசாலைகளின் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. அவை சிங்கள பாடசாலையாக மாற்றப்பட்டன. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது போன்று, அவர்களின் கல்வி வளங்கள் சூறையாடப்பட்டன. இதற்கு தமிழ் தேசிய தலைவர்கள் தூணாக துணையாக நின்றனர், நிற்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Wednesday, 22 July 2009 08:43 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 05 June 2008 18:09
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
யூன் 15-16 திகதி நடைபெறவுள்ள இந்த இலக்கியச் சந்திப்பில், தேசிய இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக உரையாடும்படி இலக்கிய குழுவைச் சார்ந்த ஒருவர் கோரினார். இதை நாம் திட்டவட்டமாக நிராகரித்தோம். நாம் இதில் கலந்து கொள்வதாக இருந்தால், மக்கள் நலன்சார்ந்த ஒரு அறிவித்தலையும், கூட்டத்தில் கருத்து ஜனநாயகம் பேணப்படும் வகையிலான ஒரு ஜனநாயக வடிவத்தையும் கோரினோம்.
Read more...
|
Last Updated ( Thursday, 05 June 2008 21:01 )
|
|
|