Saturday, 08 December 2007
Written by பி.இரயாகரன்
|
Saturday, 08 December 2007 10:48
பி.இரயாகரன் - சமர்
/ 2007
|
புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.
Read more...
|
Last Updated ( Wednesday, 08 April 2009 16:07 )
|
|
|