என் பையன்கள் கல்வி கற்கும் உயர்பாடசாலைக்கு நூற்றாண்டு விழா.இந்த விழாவுக்காகத் தொடர்ந்து ஒரு கிழமைக்குப் பல்வகை நிகழ்வுகள் நடந்து வருகின்றது.இந்தப் பாடசாலையின் கடந்த 12.09.2007 க்கான நிகழ்வுகளிலொன்றிற்கு பஞ்சாப்காரர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.அவர் தொடர்ந்து பல கல்விக்கூடங்களுக்குச் சென்று இலக்கியப்பட்டறை நடாத்தி வருபவர்.கடந்த கால் நூற்றாண்டாக ஜேர்மனியில் தஞ்சம் கோரி வாழ்ந்துவருகிறார்.இவருடைய நிகழ்வு குறித்த அறிவிப்பில் ஒரு புத்துணர்ச்சியோடு நான் அவ் விழாவுக்குச் சென்றிருந்தேன்.
Read more...
|