காத்திருப்போம்!

காத்திருப்போம்!

புரட்சியாளர்கள் அதுவரை

விளைவர் விடுதலை வீரர்கள்

கங்கை பாய்ந்த இடமெல்லாம்

எங்கள் தேசத்தின் 'கங்கைகள்"

நம்மவர் சிந்திய 'ரத்தம்" தானே

எங்களிடம் இருக்கின்றது!

'உயிர்" மட்டுமே மீதமாய்

இழப்பதற்கு

அதைத்தந்துவிட மறுக்கிறாய்!

'தேசம்" கேட்கிறோம்

ஒரு சமாதான

கைகோர்த்து வலம் வர!

காதரும், அப்புஹாமியும்

கந்தசாமியும்,

சரிநிகராக வாழ!

தேசத்தை கட்டி எழுப்ப

சமதர்ம

சுதந்திரக்காற்றை சுவாசிக்க!

நாங்கள் கேட்டதெல்லாம்

இல்லை, இல்லை

பிரயாணியுமா கேட்டோம்!

தங்க ஆபரணமும்

மாடி வீடும்

எனனதான் மிச்சமிருக்கு!

எனக்கும்

உனக்கும்

திரும்பிப்பார்!

நடந்தவற்றை

நேற்று வரை

--சந்த்ரு

Last Updated on Monday, 10 June 2013 20:23