Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் "நக்சல்பாரிகளின் கூட்டுப்பாடல்"

"நக்சல்பாரிகளின் கூட்டுப்பாடல்"

  • PDF

"காலியாய்க் கிடக்கிறது
அரிசிப் பானை
ததும்புகிற்து
விழிக்குடம்
இதயம் நோகிறது
தாயே உன்னை நான்
எப்படிக் காப்பாற்றுவேன்?
இனியும் நான்
இங்கே இருக்க முடியாது -
அதோ
மக்கள், படை செல்கிறது
மலைகள் அதிரும் ஒலிகேட்கிறது
மாட மாளிகை நொறுங்கும்
ஒலி கேட்கிறது
இனியும் என்னைக்
காத்திருக்க வைக்காதே
தாயே
நானும்
அங்கே போக வேண்டும்
விடியலைக் கீறிச்
சூரியனைக் கொண்டு வர!"